திங்கள், 23 ஜூலை, 2012

"விதி "


மனிதனாக பிறந்த நமக்கு மட்டும்தான்  நாம் விதி என்று நினைக்கிறோம்  ஆனால் , இயற்கையும் அதற்கு  விதிவிலக்கல்ல ஆம் நினைத்துபாருங்கள்  ஒரு நாளில் மலர்ந்து  மற்றொரு நாளில் உதிரும்  பூ  நினைதிருக்குமா !
அதன் ஆயிட் காலம்  பனியில் விழுந்த  நீர் துளிபோல்    இவ்வளவு சீக்கிரம்    முடியும் என்று !
  வாழுங்கள்  வாழ்கையை  வருத்ததோடு அல்ல  வசந்த்ததோடு !!!!
!

அதன் அர்த்தம்


நித்திரை கானும் இரவில்  என் விழிகள் இரண்டும்   விடைபெறும்  தருணத்தில்
கடந்த கால  நிகழ்வுகளை நினைத்து பார்க்கலாம் என்று தோன்றியது  ஆம் பள்ளிகூடத்து  கால நினைவுகள் !
 ஏதோ   எனக்குள் ஒரு சந்தோசம்  வற்றிய குளத்தில் தாமரை பூற்றாற்போல் இருந்தது , என் இதயத்திற்கு !
ஆம் அவளை பார்த்த அந்த ஒரு தருணம் ! இன்றும்  ரசிக்கிறேன்  அந்த நிகழ்வுகளை அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் !!!

"கடவுள்"


காசு கொடுப்பவனுக்கு கடவுள் அவன் அருகில்  இருக்கிறார் ..
வரிசையில் நிற்பவனுக்கு சற்று தூரமாக இருக்கிறார் ...
ஆனால் பிச்சைகாரர்களுக்கு  தெரிவில் செல்லும் அனைவரும் கடவுளாக இருகிறார்கள்,
  அவர்கள் மனதில் !!!

"வாழ்கை "


"வாழ்கை "
காலம்  மாறிகொண்டிருக்கின்றது      என்று  நாம்  காலத்தை சுற்றிவரும்  "வாழ்கையை " இழக்கின்றோம் .