திங்கள், 23 ஜூலை, 2012

"விதி "


மனிதனாக பிறந்த நமக்கு மட்டும்தான்  நாம் விதி என்று நினைக்கிறோம்  ஆனால் , இயற்கையும் அதற்கு  விதிவிலக்கல்ல ஆம் நினைத்துபாருங்கள்  ஒரு நாளில் மலர்ந்து  மற்றொரு நாளில் உதிரும்  பூ  நினைதிருக்குமா !
அதன் ஆயிட் காலம்  பனியில் விழுந்த  நீர் துளிபோல்    இவ்வளவு சீக்கிரம்    முடியும் என்று !
  வாழுங்கள்  வாழ்கையை  வருத்ததோடு அல்ல  வசந்த்ததோடு !!!!
!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக