திங்கள், 23 ஜூலை, 2012

"கடவுள்"


காசு கொடுப்பவனுக்கு கடவுள் அவன் அருகில்  இருக்கிறார் ..
வரிசையில் நிற்பவனுக்கு சற்று தூரமாக இருக்கிறார் ...
ஆனால் பிச்சைகாரர்களுக்கு  தெரிவில் செல்லும் அனைவரும் கடவுளாக இருகிறார்கள்,
  அவர்கள் மனதில் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக