திங்கள், 23 ஜூலை, 2012

அதன் அர்த்தம்


நித்திரை கானும் இரவில்  என் விழிகள் இரண்டும்   விடைபெறும்  தருணத்தில்
கடந்த கால  நிகழ்வுகளை நினைத்து பார்க்கலாம் என்று தோன்றியது  ஆம் பள்ளிகூடத்து  கால நினைவுகள் !
 ஏதோ   எனக்குள் ஒரு சந்தோசம்  வற்றிய குளத்தில் தாமரை பூற்றாற்போல் இருந்தது , என் இதயத்திற்கு !
ஆம் அவளை பார்த்த அந்த ஒரு தருணம் ! இன்றும்  ரசிக்கிறேன்  அந்த நிகழ்வுகளை அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக