ஞாயிறு, 24 ஜூன், 2012

"பிரிவு"

"பிரிவு"


எதோ ஒன்றை தொலைத்ததுபோல் இருந்தது ஆம் அவளை விட்டு பிரிந்த அந்த ஒரு நிமிடம் !

காலமும் கரைந்துகொண்டுதான் போகுது தண்ணீரில் மூழ்கிய சர்க்கரைபோல்

ஆனால் பெண்ணே என் வாழ்கையில் மூழ்கிய உன் இதயம் மட்டும் ஏன் அப்படியே இருக்கு என்றுதான் எனக்கும் தெரியவில்லை !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக