"பிரிவு"
எதோ ஒன்றை தொலைத்ததுபோல் இருந்தது ஆம் அவளை விட்டு பிரிந்த அந்த ஒரு நிமிடம் !
காலமும் கரைந்துகொண்டுதான் போகுது தண்ணீரில் மூழ்கிய சர்க்கரைபோல்
ஆனால் பெண்ணே என் வாழ்கையில் மூழ்கிய உன் இதயம் மட்டும் ஏன் அப்படியே இருக்கு என்றுதான் எனக்கும் தெரியவில்லை !!!!!
எதோ ஒன்றை தொலைத்ததுபோல் இருந்தது ஆம் அவளை விட்டு பிரிந்த அந்த ஒரு நிமிடம் !
காலமும் கரைந்துகொண்டுதான் போகுது தண்ணீரில் மூழ்கிய சர்க்கரைபோல்
ஆனால் பெண்ணே என் வாழ்கையில் மூழ்கிய உன் இதயம் மட்டும் ஏன் அப்படியே இருக்கு என்றுதான் எனக்கும் தெரியவில்லை !!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக