எ பெண்ணே உன் பெயரை உன்னைவிட நான்தான் அதிகமுறை எழுதிபார்த்து இருப்பேன் கையெழுத்து பயிற்சிக்காக இல்லை ! தனிமையில் இருக்கும் எனக்கு உன் பவுர்ணமி முகத்தை பார்க்க முடியவில்லை என்று,
அதனால் தான் உன் பெயரின் மூலம் உன்னை ரசிக்கிறேன் !!!
அதனால் தான் உன் பெயரின் மூலம் உன்னை ரசிக்கிறேன் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக