ஞாயிறு, 24 ஜூன், 2012

தூது

இரு விழியும் இரண்டு அம்பு பாய்ந்தது என் இதயத்தில்


எதிர்த்துவிடலாம் என்று யோசித்தபோது

என் இதயம் சொன்னது உன்னையும் நேசிக்க இன்னொரு இதயம் தூதுவிட்ட ஒன்று தான் அந்த இரண்டு விழி!

ஏற்க சொன்னது என் இதயம் ஆனால்

இன்று ஏக்கத்துடன் காத்திருக்கிறது அவளின் நினைவோடு!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக