நான் உன்மீது வைத்த "அன்பை" மரத்தின் கிளையில் அமர்ந்து பறந்து செல்லும் பறவையை போல் நீ நினைத்துவிட்டாய்
ஆனால் நான் ஒரு பைத்தியக்காரன் அம்மரத்தின் ஆணிவேர் போல் நினைத்துவிட்டேன் !!!
ஆனால் நான் ஒரு பைத்தியக்காரன் அம்மரத்தின் ஆணிவேர் போல் நினைத்துவிட்டேன் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக