தொலைத்ததை தேடும் மனிதன் நான் ஆனால் எதை தொலைத்தேன் என்று தெரியாமலே !
வாழ்கை என்றால் எப்படி இருக்கும் என்று கணக்கு போடுபவன் நான் ஆனால் யதார்த்தம் தான் வாழ்கை என்று தெரியாமலே !
இவை இரண்டையும் என் காதலில் பார்த்தேன் நான் எதையோ தொலைக்கவில்லை என் இதயத்தை தான் என்னவளிடம் !
காதலில் மூழ்கியவர்களின் வாழ்கையே இங்கு யதார்த்தம் தான் அங்கு மூழ்கியவன் முத்தெடுபான் கரையை கடந்தவன் கள்ளியை கைப்பிடிப்பான் !!!!!!!!!................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக