சனி, 5 ஜனவரி, 2013

யதார்த்தம்

தொலைத்ததை  தேடும்  மனிதன்  நான்  ஆனால்  எதை  தொலைத்தேன் என்று தெரியாமலே !
 வாழ்கை என்றால்  எப்படி இருக்கும்  என்று  கணக்கு  போடுபவன்  நான்  ஆனால் யதார்த்தம்  தான்  வாழ்கை என்று தெரியாமலே !
  இவை  இரண்டையும் என் காதலில்  பார்த்தேன்  நான் எதையோ தொலைக்கவில்லை  என்  இதயத்தை  தான் என்னவளிடம் !
  காதலில்  மூழ்கியவர்களின்  வாழ்கையே  இங்கு யதார்த்தம் தான் அங்கு மூழ்கியவன்  முத்தெடுபான்  கரையை கடந்தவன் கள்ளியை கைப்பிடிப்பான் !!!!!!!!!................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக