சனி, 5 ஜனவரி, 2013

சுதந்திர இந்தியா


வருடம் வருடம் ஆனால் நாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்  அதை ஏன் கொண்டாடவேண்டும் என்று தோன்றுகிறது  ஆம்  சுதந்திரம்  வெறும் பேச்சில் மற்றும் எழுத்தில் தான்  இருக்கிறது  மூச்சு காற்றை சுவாசித்து கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லை . ஒரு பெண் இரவில் தனியாக  எப்பொழுது  பாதுகாப்பாக செல்கிறாளோ  அப்பொழுதுதான் நமக்கு சுதந்திரம் என்றார் காந்தி ஜி  , ஆனால் இங்கு ஒரு பெண் பகலில் கூட நடமாட முடியவில்லை  அஸ்ஸாம் இல் நடை பெற்ற சம்பவம்  மிகவும் கண்டிக்க தக்கது . சம்பவத்தில் நடைபெற்ற அனைவரையும்  நிக்கவைத்து சுட வேண்டும் அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு  . ஒரு  பொது மக்கள் என்ற சார்பில் நான் வெட்கபடுகிறேன்  சுதந்திர  இந்தியா  என்  உள்ளுணர்வில்   இருந்தாலும்  என்னால்  காண  முடியவில்லை !! 
சக மனிதனை  தீண்டும்போது  !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக