சுதந்திர இந்தியா மனிதனை மனிதனாக பார்க்காத ஊரு எல்லாம் வரும் லோக்சபா தேர்தல் குறிகோளைகொண்டு இட ஒதிக்கீடு நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன், மத்திய அரசே முதலில் பாகுபாடு பாக்காமல் ஒருமைப்பாட்டுடன் இருக்கலாம் என்று மக்கள் நினைத்தால் கூட நீங்கள் விடமாட்டேங்க போல .. சாதி மத வேறுபாடு ஒழியனும் நு சொல்லிட்டு இப்படி எங்களையை வேறுபடுத்தி பாக்கறதுல என்ன சந்தோசம் உங்களுக்கு . இப்படி இட ஒதிக்கீடு கொடுதிங்க்னா அப்ப எப்பதான் திறைமைக்கு வழி விடுவிங்க!!
சமரசம் பேசும் பெரியோர்களே அதான் சமத்துவம் என்று மேடையில் பேசும் அன்பர்களே முதலில் சாதி என்றால் என்னவென்று அறியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளிடம் சாதி சான்றிதழ் சமர்பிக்க கூடாது என்று முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் அங்கே ஒழியும் நீங்கள் கேட்கும் சாதி மத வேறுபாடு !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக