சனி, 5 ஜனவரி, 2013

உணர்வுகளும் உயிரும்

நான்  அன்றே  சொன்னேன்  சக  மனிதனை  தீண்டும்  போது   என்னால்  சுதந்திர உணர்வை  சுவாசிக்க முடியவில்லை என்று 
  ஆனால் இங்கு நடப்பதோ வேறு  அநாகரிக  படுத்தப்படுகிறான் ஆனால்  அதிலும்  பாகுபாடு தலைநகரத்தில் நடந்தால்  அது  முழுநேர  செய்தி  தென்னகத்தில்  நடந்தால்  அது  நிமிட  செய்தி இன்னும்  சற்று கடல் தாண்டி  நடந்தால்  செய்தியே கிடையாது  ஊடங்களை  நான்  ஒன்று கேட்டுகொள்ளுகிறேன்  சம்பவங்கள்  எங்கு  நடந்தாலும்  உணர்வுகளும்  உயிரும்  ஒன்றுதான் அதில் பாகுபாடு  பார்காதிர்கள்  உங்களுடைய  TRP  ரேடிங்கிற்காக !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக